மக்கள் குறை தீர்ப்பு

img

கோவை மாநகராட்சியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் குறை தீர்ப்பு முகாம் துவக்கம்

கோவை  மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத்  தலை மையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு புதனன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.